கச்சத்தீவு கைமீறிப் போக தி.மு.க தான் காரணம் : ஜெயக்குமார்

0 220

வடசென்னை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் இராயபுரம் மனோவை ஆதரித்து ஓட்டேரியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 17 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக தான்  கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார். 

அதிமுகவுக்கு யார் முதுகிலும் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், பாமக-வின் வளர்ச்சிக்கு அதிமுக தான் காரணம் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments