இப்படி கேள்வி கேட்டா எப்படி பேசமுடியும் ? காரில் ஏறி புறப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன்

0 515

நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குலம் அடுத்த முக்கூடலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மறித்த பொதுமக்கள், எல்லாருக்கும் 1000 ரூபாய் தாரேன்னு ஓட்டு கேட்கும் போது சொன்னீங்கல்ல..ஏன் தரவில்லை என்று கேள்வி எழுப்பினர்

தேர்தலுக்கு பிறகு வரும் நம்புங்க என்ற அமைச்சர் உடனடியாக காரில் ஏறிச்சென்றார். தண்ணீரும் முறையே வரல நின்னு பேசிட்டு போங்க ஓடாதீங்க என்றுப் பெண்கள் ஆவேசமானதால் பரபரப்பு ஏற்பட்டது  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments