அப்பா ஆத்மா சாந்தியடையனும் ஓட்டு போடுங்க.. கிராமங்களில் விஜயகாந்த் மகன் தேர்தல் பிரசாரம்

0 372

விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் , சிவகாசி அருகே எரிச்சநத்தம் எம்.புதுப்பட்டி, குமிழங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் சென்ற கட்சி பிரமுகர் அவரை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என மூச்சுபிடித்து பேசினார்

எனக்கு வாக்கு செலுத்தினால்தான் என் தந்தையின் ஆன்மா சாந்தியடையும், அப்பா இல்லாத எனக்கு நீங்கள்தான் தாய் தந்தை எல்லாமே, நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என குழந்தை போல பேசி வாக்கு சேகரித்தார் விஜய பிரபாகரன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments