நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசிடம் புகார் அளித்த பக்கத்து வீட்டுப் பெண்

0 574

நடிகை சரண்யா பொன்வண்ணன் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் ஸ்ரீவித்யா என்ற பெண் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருகம்பாக்கம்  பத்மாவதி நகரில் வசிக்கும் சரண்யா, ஸ்ரீதேவியின் வீட்டருகே காரை நிறுத்தி வைத்திருந்ததாகவும், ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்த போது அருகே இருந்த கார் மீது உரசியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்து சரண்யா தமது கணவர் பொன்வண்ணனுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி புகாரில் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments