25 கோடி ஏழை மக்களின் வாழ்க்கையை பிரதமர் மோடி நடுத்தரத்திற்கு உயர்த்தியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

0 237

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்றைய பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால சிறந்த நிர்வாகத்தின் மூலம் ஏழைகளாக இருந்த 25 கோடி மக்களின் வாழ்க்கையை நடுத்தரத்திற்கு உயர்த்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments