நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 364

ரத்னம் படத்திற்கான நிலுவை சம்பளம் 2 கோடியே 60 லட்சம் ரூபாயை  நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷாலுக்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கொடுத்த 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments