தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தலைவர் பத்மநாபன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ரெய்டு

0 235

தென்காசி வடக்கு மாவட்ட திமுக தலைவர் பத்மநாபன் வீட்டில் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 20 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments