சத்தீஸ்கர் பிலாஸ்பூர் சிறப்பு படையினர் சென்னை வருகை

0 225

தமிழக நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் உரிய பாதுகாப்புகளுடன் சென்னை வந்தனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments