மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மீது போக்ஸோ

0 653

மதுரையில் 15 வயது மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்டதாக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது மனைவியின் ஒத்துழைப்போடு மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் கைதாகியுள்ள முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.ஷா, அண்மையில் அ.தி.மு.கவில் இருந்து பா.ஜகவிற்கு மாறியவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments