ப.சிதம்பரம் பேசியபோது கண் அயர்ந்த வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்

0 513

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட இண்டியா கூட்டணியினர் பங்கேற்றனர்.

ப.சிதம்பரம் பேசிக் கொண்டிருந்தபோது, தொகுதியின் வேட்பாளரும் அவரது மகனுமான கார்த்தி சிதம்பரம் தூக்கத்தை கட்டுப்படுத்த என்னவோ செய்து பார்த்தார் ஆனால் முடியாமல் சில நிமிடங்கள் கண் அயர்ந்தார்.

ஆனால், கார்த்திக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான முதியவர் ஒருவர் ப.சிதம்பரம் பேசியதை ஆர்வமாக குறிப்பெடுத்துக்கொண்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments