தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சொல்வது அவதூறு: ஸ்டாலின்

0 254

தி.மு.க.வில் இருந்த நபருக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருந்ததாக தெரிய வந்ததும் அடுத்த நொடியே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், போதைப் பொருள் அதிகம் புழங்கும் முதல் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க. தான் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments