வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

0 363

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மளிகை தோப்பு பகுதியில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீதும் அவரது கட்சியை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments