கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பு

0 208

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியின் வளர்ச்சிக்கு தான் செய்த பணிகளையும், தமிழக அரசின் சாதனைகளையும் விளக்கி மணவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 

மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அவை நிரப்பப்படும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு அவருடன் சேர்ந்து, அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோரும் வாக்கு சேகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments