தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சாலிகிராமத்தில் பிரச்சாரம்

0 170

தென் சென்னை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சாலிகிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கிருந்த பெண்கள் அவர் மீது பூக்களை தூவியபோது தவறுதலாக ஒரு பெண் ஆரத்தியை அவர் மீது கொட்டிவிட்டார்.

உங்க அன்புக்கு ஒரு அளவே இல்லையா எனக்கேட்ட ஜெயவர்தன்ன சூழலை சகஜமாக்கினார் .

தனது தந்தை ஜெயக்குமாரின் முதுகில் ஏறி தாம் சவாரி செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன் பேசியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஜெயவர்த்தன், இதற்கு முன் இருமுறை தாம் தேர்தலில் போட்டியிட்டபோதும் தமது தந்தை தனக்காக பிரச்சாரம் செய்யவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments