திமுகவினர் கொள்ளையடித்த பணம் தான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: கடம்பூர் ராஜூ

0 270

திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அதை தடுக்கப்போவது இல்லை என்றும் அது கொள்ளையடித்த பணம் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பரப்புரையின் போது கூறியுள்ளார்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பேசிய அவர், கொள்ளையடித்த பணத்தை வைத்து தி.மு.க மக்களை விலைக்கு வாங்க நினைப்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments