"கூட்டணியிலிருந்து இருந்து கொண்டே உள்ளடி வேலை செய்வது திமுகவிற்கு கைவந்த கலை" : இ.பி.எஸ்

0 265

மதுரை, கே.கே.நகரில் மக்களவை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளரை சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசை விமர்சிக்கும் அளவுக்கு அ.தி.மு.க. மத்திய அரசை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இ.பி.எஸ் பதில் அளித்தார்.

பரப்புரையில் அமைச்சர் உதயநிதி தொடர்ந்து புகைப்படங்களை காட்டி விமர்சனம் செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் எடப்படி பழனிசாமி பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments