திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்... பக்தர்கள்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

0 490


திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கோடையை முன்னிட்டு சேஷாச்சலம் வனப்பகுதியில் குளங்கள் வரண்டதால், குரங்குகள், மான்கள் போன்ற விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததாகவும், அவற்றை தேடி மலை பாதை பக்கம் சிறுத்தைகள் வர தொடங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments