பாஜக வேட்பாளர் கிராமம் கிராமமாக ஊர்வலமாக சென்று பரப்புரை

0 417

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தனது மகளுக்கு பூர்வீக சொத்தே போதுமானது என்பதால், அரசியலில் பணம் சம்பாதிக்க வரவில்லை என்றும், மக்கள் சேவையாற்றவே வந்ததாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments