மாஸ்கோ தீவிரவாத தாக்குதலில் தப்பிய இசைக்குழு நிகழ்ச்சி நடத்தியது

0 305

மாஸ்கோ தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பிய "பிக்னிக்" இசைக் குழுவினர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

தாக்குதலில் 140 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்த பார்வையாளர்கள், இசைக் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments