நாகை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்

0 163

நாகை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், தங்கள் கட்சி வேட்பாளர் பெயரையே மாற்றி சுர்ஜித் சங்கருக்கு பதிலாக சுர்ஜித் சிங் என்று கூறிவிட்டார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், சுர்ஜித் சங்கர் எனக் கூறி வாக்கு கேட்டார். 

பின்னர் பேசிய அ.தி.மு.க வேட்பாளர் சுர்ஜித் சங்கர், நாகையில் தான் வெற்றிபெற்றால் விமான நிலையம் அமைக்கப்படும், நாகையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும், மாதம் 1000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதிகளாக அள்ளி வீசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments