பேக்கரி உரிமையாளரிடம் 15 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

0 335

சென்னை தண்டையார்பேட்டையில் வாகன சோதனையின் போது டி.வி.எஸ் மொபட்டில் வந்த பேக்கரி உரிமையாளரின் பையில் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு கீழ் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இப்பணத்தை எடுத்துச்சென்ற பழைய வண்ணாரப்பேட்டையில் பேக்கரி நடத்திவரும் குபேந்திரன், நிலம் வாங்குவதற்காக சேமித்துவைத்ததாக கூறிய நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments