செந்தில்பாலாஜி வழக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு

0 280

செந்தில்பாலாஜி வழக்கு - ED பதிலளிக்க உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு

அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி வழக்கு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை : மனு

விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments