ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா... ஒடிஸா பெண்ணிடம் போலீசார் விசாரணை

0 311

ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில பெண்ணை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆண்கள் வந்தால் சிக்கிக் கொள்வோம் என பெண் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக தெரிவித்த போலீஸார் அந்த பெண்ணிடம் கஞ்சாவை வாங்க வந்தவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments