முரசுக்கு பதிலாக பம்பரத்திற்கு ஓட்டுக் கேட்டு... சுட்டிக் காட்டியதால் பிறகு மன்னிப்பு கேட்ட சி.வி.சண்முகம்

0 373

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
கூட்டணி கட்சியான தே.மு.தி.கவின் சின்னமான முரசுக்குப் பதிலாக பம்பரம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரினார்.

மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சியாகி சுட்டிக் காட்டியதால் தனது தவறுக்கு மன்னிப்புக்கோரிய சி.வி.சண்முகம் ஏன் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்து சமாளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments