தேர்தலில் போட்டியிட தம்மிடம் பணம் இல்லை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 599


தேர்தலில் போட்டியிட தம்மிடம் பணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமக்கு வாய்ப்பளித்ததாகவும், பத்து நாட்கள் பரிசீலித்து தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லை என பதில் அளித்ததாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

தமது கோரிக்கையை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments