தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: சத்யபிரதா சாகு

0 248

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் பூத் சிலிப் விநியோகிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை 33.31 கோடி ரூபாய் ரொக்கம் உள்பட 69.70 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments