கெட்டுப்போன கேக்கை சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

0 346

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள லக்ஷ்மி ஐயங்கார் கேக் ஷாப்பில் வாங்கிய கேக்கில் புழு இருந்ததாகவும், அதை சாப்பிட்ட தமது இரு மகள்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மோகன் என்பவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

பேக்கரியில் சோதனையிட்ட அதிகாரிகள் 50 கிலோ கெட்டுப்போன திண்பண்டங்களை கைப்பற்றி அழித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments