நாடாளுமன்றத்தில் துரை வைகோ சிறப்பாக செயல்படமாட்டார் - செந்தில் நாதன்

0 235

திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாதவர் என்று அவரை எதிர்த்து போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதன் விமர்சித்தார்.

திருச்சி தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் பிரச்சாரத்துக்கு மத்தியில் பேசிய அவர், உதயசூரியன் சின்னத்தில் துரை வைகோ போட்டியிட்டாலும் வெற்றி தமக்குதான் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments