சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பி.எஸ். பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பு

0 317

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குட விழாவில் கலந்துகொண்டு, பக்தர்களிடம் இருகரம் கூப்பி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக, கூட்டணி கட்சியினரும், கோயில் திருவிழா கமிட்டியினரும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments