ஒரு தொகுதியில் நின்று ஓ.பி.எஸ் என்ன செய்யப் போகிறார்?: ஆர்.பி.உதயகுமார்

0 288

38 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.கவினரால் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஒரு தொகுதியில் நின்று ஓ.பி.எஸ் என்ன செய்யப் போகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நடைபெற்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஓ.பி.எஸ் எதற்காக இரட்டை இலையை எதிர்த்து நிற்கிறார் என்ற கேள்வி தான் அனைத்து அ.தி.மு.க தொண்டர்கள் மனதிலும் இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments