போர் விமானம் சென்றபின் திடீரென அதிக ஒலியுடன் சத்தம் கேட்டதாக மக்கள் அதிர்ச்சி தகவல்....

0 478

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டதால், அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேறினர். அந்த சத்தம் சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி என சுற்றுவட்டார பகுதிகளிலும் கேட்டதாக கூறப்படுகிறது.

சத்தத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments