பக்தர்களை வழிமறித்து திருநங்கைகள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு

0 377

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் முடித்து வரும் பக்தர்களை வழிமறித்து கட்டாயப்படுத்தி பணம் கேட்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம் இல்லை என்று சொன்னாலும், விடாமல் கூகுள்பே-வில் பணம் அனுப்புமாறு தொல்லை செய்வதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments