திருவண்ணாமலையில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

0 373

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுக்கும் வரை செங்கலை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளீருக்கும் தேர்தல் முடிந்தவுடன் தகுதியுடைய பெண்களுக்கு நிச்சயமாக அவர்களுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments