தூத்துக்குடியில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.36 கோடி வரை மோசடி செய்த நபர் கைது

0 359

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவன அதிபர் பாலகுமரேசனை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கல்வித்துறையிலுள்ள சில அதிகாரிகள் உடந்தையுடன், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளோடும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 5 லட்ச ரூபாயை பாலகுமரேசன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments