நாமக்கல்லில் ரூ.15 கோடி மதிப்பிலான வைரம், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

0 276

நாமக்கல் மாவட்டம், எம். மேட்டுப்பட்டி அருகே பொலிரோ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ வைரம் மற்றும் தங்க, வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலத்திலிருந்து திருச்சியில் உள்ள நகைக்கடைகளில் கொடுப்பதற்காக எடுத்து வரப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவை சரிபார்க்கப்பட்ட பிறகு நகைகள் திருப்பி கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments