சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிமுதல் செய்த பறக்கும்படையினர்... கண்ணீர் விட்டு அழுத பஞ்சாபி பெண்

0 597

நீலகரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் விமான நிலையத்திலிருந்து வாடகை கார் ஒன்றில் குன்னூர் வந்தனர்.

அவர்களிடம் ரூபாய் 69 ஆயிரத்து 400 இருந்தது அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை திரும்பத் தருமாறு பஞ்சாப்  பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments