சேலத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் தண்ணீர்த் தொட்டியில் மீட்பு... கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை

0 419

சேலத்தில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க சுகுணவள்ளி என்ற பெண்ணின் உடல் தண்ணீர்த் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அவர் கணவர் முருகேசனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகுணாவிற்கு திருமணம் கடந்த உறவு உள்ளதாக கூறப்படுவதால் ஆண் நண்பர் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments