வீட்டில் நாய் கூண்டு கட்ட மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டவர்... சென்னை விமான நிலையத்தில் கைது

0 676

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டில் நாய் கூண்டு கட்ட மனைவியிடம் கூடுதலாக 5-லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய புகாரில்,  ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய டாக்டர் நிகில் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக  மனைவி ஜின்சி ஜோப் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்திருந்தார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments