சென்னையில் இதுவரை ரூ.5.17 கோடி நகை, பணம் பறிமுதல் - ராதாகிருஷ்ணன்

0 327

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நகை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் அவற்றுக்குரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லும்படி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

சென்னை மெரினா கடற்கரையில், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக, 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட மிதிவண்டி பேரணியை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments