கேரளாவிலிருந்து கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு

0 338

கேரளாவில் இருந்து மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை மாநில எல்லையான களியக்காவிளையில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கழிவுகள் ஏற்றி வருவது குறித்து கிடைத்த தகவலில் பொதுமக்கள் சிலர் சோதனைச் சாவடியில் குவிந்த நிலையில் பணியிலிருந்த போலீஸார் அந்த வாகனத்தை சோதனை செய்யாமல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

சில கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று அந்த வாகனத்தை வழிமறித்த மக்கள், சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments