விருதுநகருக்கு செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வோம் - ராதிகா சரத்குமார்

0 363

விருதுநகர் தொகுதிக்கு செய்ய வேண்டிய ஏராளமான பணிகளை செய்யாமல் விட்டு விட்டார்கள் எனவும் அதையெல்லாம் சிறப்பாக செய்து முடிப்போம் என பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறினார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சியினரை சந்தித்த ராதிகா, விருதுநகரில் தனது கணவர் முயற்சி செய்த காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணியை தான் செய்து முடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments