துரோகத்தைப் பற்றி பேச இபிஎஸ்.க்கு தகுதி இல்லை : தி.மு.க வேட்பாளர் செல்வகணபதி

0 247

அ.தி.மு.கவிற்கு அறிமுகப்படுத்திய தன்னையே எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டதாகவும், துரோகத்தைப் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை எனவும் சேலம் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வகணபதி தெரிவித்தார்.

கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய அவர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments