சதுரகிரி கோயிலில் பெளர்ணமி தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்.. தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை

0 261

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பெளர்ணமி நாளில் சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் குவிந்தனர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் மலை மீது அமைந்துள்ள கோயிலுக்கு செல்ல இன்று காலை 6 மணிக்கு பாதை திறக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்து செல்வதை தடுக்க வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments