கேனில் வாங்கிய பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்ட நபர்.. போலீஸார் விசாரணை..!!

0 431

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சிறிய கேனில் வாங்கிய பெட்ரோலை தன் மீது ஊற்றி சிகரெட் லைட்டரால் தீவைத்துக்கொண்டார்.

அந்த நபர் மீது விற்பனை நிலைய ஊழியர்கள் நுரை போன்ற திரவத்தை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அந்த நபர் யார், எதற்காக தீ வைத்துக்கொண்டார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments