பள்ளி மாணவிகளை ஏற்றிச்செல்லாமல் சென்ற அரசுப் பேருந்து - ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

0 406

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்லாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments