நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 485

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் லிட்டர் 75 ரூபாய்க்கும் விற்கப்படும் என கூறிய உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் களையப்பட்டு, அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உசிலம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இதுவரை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments