பனங்காட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகி சேதம்..!

0 310

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பனங்காட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து கருகின..

இந்த தீ விபத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

அருகில் இருந்த ரயில் தண்டவாளம் வரையில் தீ பரவியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க ரயில்வே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments