தமிழகத்தில் நேற்றைய உச்சபட்ச மின் தேவை 19,409 MWஆக பதிவு

0 218

தமிழகத்தில்  நேற்று காலை 11 மணி அளவில் உச்சபட்ச மின்தேவை 19 ஆயிரத்து 409 மெகாவாட்டாக இருந்ததாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி மின் தேவை 19 ஆயிரத்து 387 மெகாவாட் ஆக பதிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மின் தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள், இருப்பினும் நேற்று மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments