கன்னியாகுமரியில் 2.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

0 214

கன்னியாகுமரி மாவட்டம், புலியூர்குறிச்சி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகளையும், வேனையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மார்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைக்கடையில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள வேறு கிளைக்கு நகைகள் எடுத்து வரப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments