கேரளாவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்... எதிரே வந்த பேருந்து மீது மோதி பலி

0 527

கேரள மாவட்டம் பெரம்பாவூரில், குறுகலான சாலை வழியாக பைக் ரேஸில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்களில் ஒருவர், டிவைடர் லைனை தாண்டி அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதினார்.

மோதிய வேகத்தில் தலைக்கவசம் கழன்று, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட அமல் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments